ராஜபக்ச குடும்பத்தின் பில்லியன் கணக்கான டொலர் – ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

Loading… டுபாயில் ராஜபக்ச குடும்பம் பில்லியன் கணக்கான டொலர்களை வைப்பிலிட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்காக குழுவொன்று அங்கு அனுப்பப்பட்ட போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Loading… டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் ஒரு பில்லியன் டொலர்கள் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி … Continue reading ராஜபக்ச குடும்பத்தின் பில்லியன் கணக்கான டொலர் – ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்